(முன்பு வழங்காமல் விடுபட்டுப் போன எழுசீர் ஆசிரிய மண்டிலம் 2 -ஐ இப்பகுதியில் காண்போம்)
செவ்வாய், 28 ஜனவரி, 2014
எழுசீர் ஆசிரிய மண்டிலம்! 2
252010மே
By அகரம் அமுதா
(முன்பு வழங்காமல் விடுபட்டுப் போன எழுசீர் ஆசிரிய மண்டிலம் 2 -ஐ இப்பகுதியில் காண்போம்)
எண்சீர் மண்டிலம்! 1
112010ஏப்ரல்
By அகரம் அமுதா
ஓரடியில் எட்டு சீர்களைக் கொண்டது எண்சீர் மண்டிலமாகும். முதல் மற்றும் ஐந்தாம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும். முதல் அறையடி முறையே காய் + + காய் + மா + தேமா என அமையவேண்டும். இவ்வாறே அடுத்த அறையடியும், மற்ற அடிகளும் அமைதல் வேண்டும்.
aruseer aasirizamandalam
22010ஏப்ரல்
By தமிழ நம்பி
பாடம்18/20
பொருளின் பெயர்களையோ நூலின் பெயர்களையோ ஏனைய பெயர்ச்சொற்களையோ மக்களின் நினைவில் நிற்பதற்கென்று சில வழிமுறைகளைக் கையாள்கிறோம்.
பாடம்8/12
302008ஜூன்
By அகரம் அமுதா
நான்கடிகளைக் கொண்டது அளவியல் வெண்பாவாகும். மூவடி முக்கால் அளவியல் வெண்பா என்கிறது தொல்காப்பியம்.
1/6
72008ஜூன்
By அகரம் அமுதா
அடிகளை ஒன்றோடொன்று தொடுப்பது தொடைஎனப்படும். இரண்டடிகளிலே யன்றி ஓரடியிலுள்ள சீர்களிலும் இத்தொடை வரும்.
பாடம்5 அடி!
சீர்கள் இரண்டு முதலாக இணைந்து -தொடர்ந்து நடப்பது அடி எனப்படும்.
அவ்வடி:-
1-குறளடி
2-சிந்தடி
அவ்வடி:-
1-குறளடி
2-சிந்தடி
பாடம் 4 தளை!
சீர்கள் ஒன்றோடொன்று கூடும் கூட்டத்திற்குத் தளை என்று பெயர். அத்தளைகள் 7வகைப் படும். ஆயினும் நம் வெண்பாவிற்கு இரண்டே தளைகள் தான் வேண்டும் என்பதால் அவற்றை மட்டும் பார்ப்போம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)